Blog Post

Kalmunai Net > இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் புலமைப் பரிசில் தருவேன்-   “ஒஸ்கார்” பொருளாளர் கணேசநாதன் அறிவிப்பு !!

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் புலமைப் பரிசில் தருவேன்-   “ஒஸ்கார்” பொருளாளர்

( வி.ரி. சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நாமகள் வித்தியாலயத்தில் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் நான் நிச்சயமாக புலமைப் பரிசில் தருவேன். இவ்வாறு
2026 கதிர்காம காட்டுப்பாதை  யூலை 10 இல் திறக்கப்படும்!

2026 கதிர்காம காட்டுப்பாதை யூலை 10 இல் திறக்கப்படும்!

(  வி.ரி.சகாதேவராஜா) பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2026ம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை என அதிகாரபூர்வமாக தீர்மானித்து அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று  (5)
ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை; விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை; விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

(மர்சூக் எம். சல்பி ) சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானாவின் வீட்டில் இடம்பெற்ற பகற்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தால் வெசாக் தினத்தை முன்னிட்டு ஐஸ்கிரீம் தானம்

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தால் வெசாக் தினத்தை முன்னிட்டு ஐஸ்கிரீம் தானம்

நவநீதன் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதன்முறையாக வெசாக் பண்டிகை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலக நிர்வாகம் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம்
இயக்கம் தொடங்கி அரசியல் கட்சியாக்குவேன்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

இயக்கம் தொடங்கி அரசியல் கட்சியாக்குவேன்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டும் வகையில், புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதனைப் பின்னர் அரசியல் கட்சியாக மாற்றவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்
குமுக்கனில் புதிய காளி அம்பாள் சிலை பிரதிஷ்டை – சைவா சமய பணியாளர்கள் ஏற்பாடு!!

குமுக்கனில் புதிய காளி அம்பாள் சிலை பிரதிஷ்டை – சைவா சமய பணியாளர்கள்

(  வி.ரி.சகாதேவராஜா)  கிழக்கு மாகாணத்தின் தென்திசைஎல்லையான குமுக்கன் நதி தீரத்தில் பன்னெடுங்காலமாக எழுந்தருளி அருள் சாதித்துக் கொண்டிருக்கும் குமுக்கன் காளியம்மன் ஆலயத்திற்கு புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை
திரவப் பால் பாவனையை ஊக்குவிக்கும் உலக பால் தின நிகழ்வு நாவிதன்வெளியில்

திரவப் பால் பாவனையை ஊக்குவிக்கும் உலக பால் தின நிகழ்வு நாவிதன்வெளியில்

நாவிதன்வெளியில் உலக பால் தினம் 2026 விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது உலக பால் தினம் 2026-ஐ முன்னிட்டு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் PSDG
சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை மறுக்கின்றோம். பாறுக் ஷிஹான் எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை
குவைத் விமான நிலையம் மீதான தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்

குவைத் விமான நிலையம் மீதான தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பிரதான முனையப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதில் இலங்கையைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக குவைத்திற்கான இலங்கைத்
கோப்பாய் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினம்

கோப்பாய் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினம்

. செல்லையா பேரின்பராசா கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டிய நிகழ்வுகள் 03.06.2026 புதன் காலை இடம் பெற்றன கலாசாலை அதிபர். சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில்