Blog Post

Kalmunai Net > இலங்கை
அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை; மே 31 முதல் புதிய நடைமுறை அமல்

அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை; மே 31 முதல் புதிய

அரச நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது. அரச நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவத்தை
கிராமிய வழிபாட்டுச் சடங்குகளில் குத்தாட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; சொற்பொழிவாளர் ஹரன்ராஜ்!

கிராமிய வழிபாட்டுச் சடங்குகளில் குத்தாட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; சொற்பொழிவாளர் ஹரன்ராஜ்!

(வி.ரி.சகாதேவராஜா)சைவ மற்றும் கிராமியத் தெய்வ வழிபாடுகள் இடம்பெறும் ஆலயங்களில் சமகாலத்தில் DJ Remix குத்தாட்டம் எனும் போர்வையில் அரங்கேறும் கலாசாரச் சீரழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியவை என்று
“பச்சை கட்டல்” என்றால் என்ன? கண்ணகி அம்மன் சடங்கில் பக்தியும் பகிர்வும் கலந்த பாரம்பரியம் – வி.ரி.சகாதேவராஜா

“பச்சை கட்டல்” என்றால் என்ன? கண்ணகி அம்மன் சடங்கில் பக்தியும் பகிர்வும் கலந்த

கண்ணகி அம்மன் வழிபாடு தமிழர் பாரம்பரியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக கிராமிய ஆலய மரபுகளில் இடம்பெறும் பல்வேறு சடங்குகள் சமூக ஒற்றுமையையும் பக்திப் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.
நள்ளிரவு (30) முதல் அமுல்: எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்வு

நள்ளிரவு (30) முதல் அமுல்: எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்வு

இன்று (30.05.2026) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின்
மட்டக்களப்பில் விடுதி தீ விபத்து : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு – தந்தை கைது: வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

மட்டக்களப்பில் விடுதி தீ விபத்து : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு – தந்தை

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்படும் நபர்
பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா பணியக நிதி மோசடி வழக்கு பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதி மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள்
கண்ணகியா? கண்ணகையா? – விளக்கமளிக்கிறார் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா

கண்ணகியா? கண்ணகையா? – விளக்கமளிக்கிறார் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா

வைகாசி பிறந்து விட்டால் கண்ணகி அம்மன் வழிபாடு  களைகட்டும். இந்த வேளையில் பலரும் வினவுவது கண்ணகி அம்மனா? கண்ணகை அம்மனா?  இருவேறு பதங்கள் பாவிக்கப் படுகின்றன. எனவே
யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்கள்  முள்ளிவாய்க்காலில்; ஞாயிறு வற்றாப்பளையில்! 

யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்கள் முள்ளிவாய்க்காலில்; ஞாயிறு வற்றாப்பளையில்! 

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம் பாதயாத்திரை  எட்டாம் நாளான நாளை சனிக்கிழமை (30)  முள்ளிவாய்க்காலை அடைகின்றது.
பட்டிருப்பு கல்வி வலய மட்ட தமிழ் மொழி தினத்தின போட்டி நிகழ்வு

பட்டிருப்பு கல்வி வலய மட்ட தமிழ் மொழி தினத்தின போட்டி நிகழ்வு

அகில இலங்கை தமிழ் மொழி தினத்தின் (2026) பட்டிருப்பு கல்வி வலய மட்ட போட்டிகள்  மட்/பட்/ களுதாவளை மகாவித்தியாலயத்தில்  (தேசிய பாடசாலை) பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்
கனடா வாழ் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களின் மரநடுகை செயல் திட்டம் (2026)

கனடா வாழ் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களின் மரநடுகை செயல்

“ஒன்றிணைந்து சேவை செய்வோம், ஒன்றிணைந்து வளர்வோம்”என்ற தொனிப்பொருளின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட மர நடுகை நிகழ்வானது, இயற்கை அன்னையின் ஆசிர்வாத மழையின் மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புனித