Blog Post

Kalmunai Net > இலங்கை
மாகாண சதுரங்கப் போட்டியில் கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் ரகு ஜனுகேஷ் இரண்டாம் இடம் (1st Runner -up)

மாகாண சதுரங்கப் போட்டியில் கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் ரகு ஜனுகேஷ் இரண்டாம்

பாடசாலை சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் தெய்யத்தகண்டியில் கடந்த 12, 13 மற்றும் 14.06.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற மாகாண சதுரங்கப் போட்டியில், கமு கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை
துறைநீலாவணையில் கரகக் கலை அரங்கேற்று விழா.

துறைநீலாவணையில் கரகக் கலை அரங்கேற்று விழா.

செல்லையா பேரின்பராசா . துறைநீலாவணை கண்ணகி கலைக்கழகம்,  யுனைட்டெட் விளையாட்டுக் கழகம்,  மற்றும் கண்ணகி இளைஞர் கழகம் இணைந்து நடாத்திய ” சத்தியவான் சாவித்திரி ” எனும்
அம்பாறையில் 69 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் 36 வருடங்களின் பின்னர் முதன் முறையாக அனுஷ்ட்டிப்பு!

அம்பாறையில் 69 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் 36 வருடங்களின் பின்னர்

(  வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை நகரில் பட்டப்பகலில் 1990 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த  69 அப்பாவித் தமிழ் மக்களின்
மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த ஓர் உன்னத சமூக சேவகரை இழந்து விட்டோம்; அப்துல் சமத் மறைவுக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அனுதாபம்.!

மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த ஓர் உன்னத சமூக சேவகரை இழந்து விட்டோம்; அப்துல்

(அஸ்லம் எஸ்.மௌலானா) நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.கே. அப்துல் சமத் அவர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் முன்னின்ற ஒரு உன்னத சமூக
பாதுகாப்பான புலம்பெயர் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் செயலமர்வு-   சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பங்கேற்பு

பாதுகாப்பான புலம்பெயர் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் செயலமர்வு-   சுவிட்சர்லாந்து நாட்டின்

(ஷினா) புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம்,வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்  சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியாகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்
உதவும் பொற்கரங்களின் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் வாகரை மாணவி இணைப்பு

உதவும் பொற்கரங்களின் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் வாகரை மாணவி இணைப்பு

உதவும் பொற்கரங்கள் கனடா அமைப்பின் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வாகரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் மாதாந்திர கல்வி உதவித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார். 2024ஆம் ஆண்டு உயர்தரப்
சம்மாந்துறையில் TVS புதிய காட்சியகம் கோலாகலமாக திறப்பு

சம்மாந்துறையில் TVS புதிய காட்சியகம் கோலாகலமாக திறப்பு

சம்மாந்துறை நகரில் TVS நிறுவனத்தின் 91ஆவது கிளை காட்சியகம் நேற்று (13) சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு வாகன
ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவுக்கு ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் நிதியுதவி.!

ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவுக்கு ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் நிதியுதவி.!

பகற்கொள்ளைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானா அவர்களுக்கு ஹாஷிம் உமர் பவுண்டேஷன் சார்பில் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் எல்-நினோ காலநிலை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

எதிர்பார்க்கப்படும் எல்-நினோ காலநிலை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

எதிர்காலத்தில் உருவாகக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் நாட்டில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை திறம்பட எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில்
15 ஆண்டுகளாக தொடரும் சமூகப்பணி: மல்வத்தை விபுலானந்தாவுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்!

15 ஆண்டுகளாக தொடரும் சமூகப்பணி: மல்வத்தை விபுலானந்தாவுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அவுஸ்திரேலிய

(வி.ரி. சகாதேவராஜா) அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம் (AusKar – ஒஸ்கார்) தனது தொடர்ச்சியான சமூகப் பணித் திட்டங்களின் ஒரு பகுதியாக, சம்மாந்துறை