( வி.ரி.சகாதேவராஜா) பிபிலை பேராசிரியர் சேனகபிபிலே ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி மருத்துவர் கந்தசாமி ஹிரிசானந்த் நியமிக்கப்பட்டிருக்கின்றார் . காரைதீவைச் சேர்ந்த, கிழக்கு
காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் ஆர்வலர் சமீரா மஹ்பூப்தீன் (Sameera Mehboobdeen) பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டு,
இலங்கையில் வாழும் மக்களில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 34 சதவீதமான
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பதில் கல்விப் பணிப்பாளராக, கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்
இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி பெற்று வருவதைக் குறிக்கும் விதமாக, மால்டா நாட்டுக்குச் சொந்தமான பிரம்மாண்ட ‘Mein Schiff 6’ சொகுசுக் கப்பல் 2,380 சுற்றுலாப் பயணிகளுடன்
கொழும்பு: நாட்டின் அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண
நாட்டில் தற்போது எரிபொருள் விலைகளை குறைக்கும் சாத்தியம் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.அதேவேளை, இலங்கையில் உள்ள தற்போதைய எரிபொருள் கையிருப்பு எதிர்வரும் ஜூலை மாதம்
( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை நேற்று முன்தினம்(19) செவ்வாய்க்கிழமை பண்டத்தரிப்பிலிருந்து முன்னோடி பயணமாக ஆரம்பமானது . ஜெயாவேல்சாமி தலைமையிலான
அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு சிறுவர்கள் காரை அதிவேகமாக செலுத்திய நிலையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது மோதி
செல்லையா பேரின்ப ராசா கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் தமது அவசர தேவைக்காக இடர்கால கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாது திண்டாடுவதாக கவலை