ஈரான் மீது இஸ்ரேலின் அதிரடி வான் தாக்குதல்; மத்திய கிழக்கில் போர் அச்சம் மீண்டும் தீவிரம்!
ஈரான் மீது இஸ்ரேலின் பாரிய வான் தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்! ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பின்னர் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் இன்று (08) பாரிய வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஈரானின் தலைநகர் டெஹ்ரான், இஸ்ஃபஹான் மற்றும் தப்ரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை […]