ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவுக்கு ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் நிதியுதவி.!
பகற்கொள்ளைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானா அவர்களுக்கு ஹாஷிம் உமர் பவுண்டேஷன் சார்பில் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பவுண்டேஷன் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பவுண்டேஷன் நிறுவுநரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இந்த நிதியுதவியை வழங்கி வைத்தார். கல்முனை ஸாஹிரா கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்றில், அஸ்லம் மௌலானாவின் மூத்த புதல்வரான ஆஷிப் மௌலானா (தரம் 09) அவர்களின் வலது […]