Blog Post

Kalmunai Net > 2026

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு!

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மைல்கல் நிகழ்வாகவும் நீண்டகாலக் கனவாகவும் இருந்த விஞ்ஞான ஆய்வுகூடம் 2026.06.26 ஆம் திகதி மிக கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு வித்திட்டவர், பாடசாலையின் அதிபர் திரு. ஏ.ஜி.எம். றிஷாத் அவர்கள் என்றால் அது மிகையாகாது. அதிபரின் அயராத முயற்சியும், தொலைநோக்குப் பார்வையும், அர்ப்பணிப்புமிக்க வழிநடாத்துதலுமே இந்தக் கனவை நனவாக்கியதன் பின்னணியாக அமைந்துள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிடலாம். பாடசாலை அதிபர் […]

Read More

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற “தொழில் முனைவோர் உதயம் வர்த்தக கண்காட்சி 2026”

மட்டக்களப்பு மாவட்ட , மக்கள் வங்கி பிராந்திய காரியாலயமும் , மாவட்டத்தில் உள்ள மக்கள் வங்கி கிளைகளும் இணைந்து நடத்திய “தொழில் முனைவோர் உதயம் வர்த்தக கண்காட்சி 2026” இன்று 26.06.2026 மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் திரு.K. கோடீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோத்தர் திரு.B. கோகுலராஜன், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட விற்பனை மேம்படுத்தல் உத்தியோகத்தர் திரு. […]

Read More

களைநெல் கட்டுப்பாடு குறித்து அக்கரைப்பற்று கிழக்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு!

(செல்வி வினாயகமூர்த்தி) நாடு முழுவதும் விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் களைநெல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்வு (25) வியாழக்கிழமை அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட நெல் பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஐ.ஏ. பெரோஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் களைநெல் முகாமைத்துவம், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், வயல் சுகாதாரத்தைப் பேணுவதன் அவசியம் மற்றும் களைநெல்லை பாதுகாப்பான முறையில் அகற்றி எரித்து அழிக்கும் நடைமுறைகள் தொடர்பாக […]

Read More

GCE O/L பரீட்சை முடிவுகள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பங்கள் இன்று முதல்!

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகளின் மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை இன்று (25) முதல் ஜூலை 8 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பரீட்சை முடிவுகளில் திருப்தியற்ற மாணவர்கள் மற்றும் பெறுபேறுகளில் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் […]

Read More

நாட்டை வீழ்ச்சியடையச் செய்த ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும் : சட்டம் யாவருக்கும் சமம் : ஜனாதிபதி

ஊழல் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சொத்துகள் குறித்து ஜனாதிபதி கருத்து ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட பெருமளவிலான பணம் டொலர் வடிவில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நாட்டின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகள் வீழ்ச்சியடைவதற்கு ஊழலே முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இது தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கை அல்ல என்றும், போதைப்பொருள் வர்த்தகம், […]

Read More

33 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணிக்கும் சுப்ரமணியன் – இன்று பேசுபோருளாக அதிசய நாய்!!

(  வி.ரி.சகாதேவராஜா) கடந்த 33 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணித்து வருகிறது அதிசய நாய் சுப்ரமணியன். இன்று கிழக்கில் பேசுபோருளாக விளங்கும்  அதிசய நாயான சுப்பிரமணியனை பார்க்கும் கூட்டம் அதிகமாகின்றது. பௌத்த பிக்குகள் ஓடு வந்த அலோக நாய் எத்துணை வைரலானதோ அதைவிட சுப்பிரமணியன் என்ற நாய் வைரலாகி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பாதயாத்திரீகர்களை விட சுப்ரமணியனை எதிர்பார்க்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக வருகின்றது. இதனால் சுப்பிரமணியன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றான். பாதயாத்திரை குழு […]

Read More

மற்றுமொரு ராஜபக்ச கைது!

இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் ஹோரண ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

ஒரே குடும்பத்தில் இரண்டு மாகாண சாதனையாளர்கள்; சம்மாந்துறைக்கு பெருமை.

(சம்மாந்துறை செய்தியாளர்) அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டி – 2026 இன் மாகாண மட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள சம்மாந்துறை மாணவி ஒருவர் கல்வி வட்டாரங்களில் பாராட்டைப் பெற்றுள்ளார். மட்டக்களப்பிலுள்ள புனித மிக்கேல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்டப் போட்டிகளில், பிரிவு–3 அறிவிப்பாளர் நிகழ்ச்சியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) 10 ஆம் தர மாணவி முஹம்மட் பாயிஸ் ஸுஹா முதலிடத்தைப் […]

Read More

தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.

பாறுக் ஷிஹான்இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது. இதற்கமைய இளைஞர் யுவதிகளின் தொழிற் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்பிற்கும் சுயதொழிலுக்கும் வழிவகுக்கும் தரமான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் பல்வேறு தேசிய தொழில் தகைமை (NVQ) பாடநெறிகள் நடத்தப்படவுள்ளன. அந்த வகையில்   ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிபுணர் (Apparel Design Technician) கற்கை […]

Read More

SCSDO ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு!

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு “ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா” எனும் மகுட வாசகத்துடன் கடந்த 21.06.2026 அன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் கிளை தலைவி ஜெனிதா மோகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் பின்வருவோர் கௌரவிக்கப்பட்டனர் ​திரு. இ.இராசரெத்தினம்ஓய்வு நிலை அதிபர்SCSDO உப செயலாளர் திரு. சந்திரலிங்கம்கலாபூஷணம், யோக இரத்தினா கா.சந்திரலிங்கம், […]

Read More