Blog Post

Kalmunai Net > 2026 > June

GCE O/L பரீட்சை முடிவுகள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பங்கள் இன்று முதல்!

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகளின் மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை இன்று (25) முதல் ஜூலை 8 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பரீட்சை முடிவுகளில் திருப்தியற்ற மாணவர்கள் மற்றும் பெறுபேறுகளில் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் […]

Read More

நாட்டை வீழ்ச்சியடையச் செய்த ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும் : சட்டம் யாவருக்கும் சமம் : ஜனாதிபதி

ஊழல் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சொத்துகள் குறித்து ஜனாதிபதி கருத்து ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட பெருமளவிலான பணம் டொலர் வடிவில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நாட்டின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகள் வீழ்ச்சியடைவதற்கு ஊழலே முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இது தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கை அல்ல என்றும், போதைப்பொருள் வர்த்தகம், […]

Read More

33 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணிக்கும் சுப்ரமணியன் – இன்று பேசுபோருளாக அதிசய நாய்!!

(  வி.ரி.சகாதேவராஜா) கடந்த 33 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணித்து வருகிறது அதிசய நாய் சுப்ரமணியன். இன்று கிழக்கில் பேசுபோருளாக விளங்கும்  அதிசய நாயான சுப்பிரமணியனை பார்க்கும் கூட்டம் அதிகமாகின்றது. பௌத்த பிக்குகள் ஓடு வந்த அலோக நாய் எத்துணை வைரலானதோ அதைவிட சுப்பிரமணியன் என்ற நாய் வைரலாகி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பாதயாத்திரீகர்களை விட சுப்ரமணியனை எதிர்பார்க்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக வருகின்றது. இதனால் சுப்பிரமணியன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றான். பாதயாத்திரை குழு […]

Read More

மற்றுமொரு ராஜபக்ச கைது!

இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் ஹோரண ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

ஒரே குடும்பத்தில் இரண்டு மாகாண சாதனையாளர்கள்; சம்மாந்துறைக்கு பெருமை.

(சம்மாந்துறை செய்தியாளர்) அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டி – 2026 இன் மாகாண மட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள சம்மாந்துறை மாணவி ஒருவர் கல்வி வட்டாரங்களில் பாராட்டைப் பெற்றுள்ளார். மட்டக்களப்பிலுள்ள புனித மிக்கேல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்டப் போட்டிகளில், பிரிவு–3 அறிவிப்பாளர் நிகழ்ச்சியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) 10 ஆம் தர மாணவி முஹம்மட் பாயிஸ் ஸுஹா முதலிடத்தைப் […]

Read More

தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.

பாறுக் ஷிஹான்இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது. இதற்கமைய இளைஞர் யுவதிகளின் தொழிற் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்பிற்கும் சுயதொழிலுக்கும் வழிவகுக்கும் தரமான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் பல்வேறு தேசிய தொழில் தகைமை (NVQ) பாடநெறிகள் நடத்தப்படவுள்ளன. அந்த வகையில்   ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிபுணர் (Apparel Design Technician) கற்கை […]

Read More

SCSDO ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு!

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின விசேட நிகழ்வு “ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா” எனும் மகுட வாசகத்துடன் கடந்த 21.06.2026 அன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் கிளை தலைவி ஜெனிதா மோகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் பின்வருவோர் கௌரவிக்கப்பட்டனர் ​திரு. இ.இராசரெத்தினம்ஓய்வு நிலை அதிபர்SCSDO உப செயலாளர் திரு. சந்திரலிங்கம்கலாபூஷணம், யோக இரத்தினா கா.சந்திரலிங்கம், […]

Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் – ஜனாதிபதி

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கி, திட்டமிடப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதோடு பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களையும் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி Anura Kumara Dissanayake தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நீண்டகாலமாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, தற்போதைய சமூகத் தேவைகளுக்கு ஏற்ப புதிய […]

Read More

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.!

(அஸ்லம்) தலைநகரில் தனிச் சிறப்புடன் இயங்கும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் 2026-2027 ஆம் ஆண்டுகளுக் கான நிர்வாகிகள் தெரிவுக் கூட்டம் ஞாயிறன்று (21) அதன் நிறுவுனர் ராதா மேத்தா தலைமையில் நடைபெற்றது. கொழும்பு-13 புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பின்வருவோர் நிர்வாகிகளாக நியமனம் பெற்றனர். தலைவி: திருமதி சிவகெளரி (சுடரி) உபதலைவி: திருமதி ஷிபானியா செயலாளர் : திருமதி தமிழ்செல்வி (தென்றல்) உப செயலாளர்: திருமதி […]

Read More

கதிர்காம காட்டுப் பாதை திறப்பில் மாற்றமில்லை – அன்னதானம் வழங்க கட்டுப்பாடு!

ஊடகங்களுக்கு கதவடைப்பு (வி.ரி.சகாதேவராஜா) கதிர்காம காட்டுப் பாதை திறப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி என்பதில் மாற்றமில்லை. அதேவேளை, உகந்த மலையில் இருந்து குமுக்கன் செல்லும் வழியில் அன்னதானம் தயாரித்து வழங்க தடை. தேவையானால் உகந்தயில் சமைத்து ஓரிரு மணி நேரத்தில் கொண்டு சென்று வழங்கலாம் எனக் கூறப்படுகிறது. கதிர்காமம் ஆடிவேல்விழா பாதயாத்திரை காட்டுப்பாதை தொடர்பான முக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (17.06.2026). புதன்கிழமை லாஹூகல பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க […]

Read More