Blog Post

Kalmunai Net > 2026 > June

அஸ்-ஸுஹறா  வித்தியாலயத்தில்  சர்வதேச சூழல்   தினம் அனுஷ்டிப்பு

பாறுக் ஷிஹான்- சர்வதேச சூழல்   தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக    கல்முனை  அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால்  பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் முதலில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலையில்  சிரமதான நிகழ்வுகள் முதலில்  இடம்பெற்றது. அதனை தொடர்ந்து  இன்று(05)அப்பாடசாலை அதிபர்   தலைமையில்   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள்    இடம்பெற்றதுடன் அவர்   பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார். இதன் போது இயற்கை […]

Read More

5000  பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் “சங்கமம்” நிகழ்வு ஜுன் 14 இல்..

( வி.ரி. சகாதேவராஜா)  இலங்கை வரலாற்றில் முதல் முறையாக  5000  பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் “சங்கமம் 2026” பரதநாட்டிய மகா உலக சாதனை நடன நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது. கின்னஸ் சாதனை படைப்பதற்காக சர்வதேச அளவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய  கலைஞர்கள் கலந்துகொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க பரதநாட்டிய மகா நடன பயிற்சி உலக சாதனை நிகழ்வான “சங்கமம் 2026”  நிகழ்வை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி […]

Read More

கல்முனையில் திருட்டு: மதில் மேல் பாய்ந்து பெண்ணின் தாலிக்கொடியை அறுத்த சம்பவம்

கல்முனை ஸ்ரீ அதிகாலை வேலை வீட்டில் வாசல் பெருக்கிக் கொண்டிருக்கும்போது மதில் மேலாகப் பாய்ந்து பெண்ணின் தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (2026.06.03) காலை 6.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, கல்முனை வட்ட விதானை வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் காலை எழுந்து வழக்கம் போல் வாசலைப் பெருக்கிக் கொண்டிருக்கும்போது மதில் மேலால் பாய்ந்த திருடன், பெண்மணி ஒருவர் அணிந்திருந்த தாலிக்கொடியை லாவகமாக அறுத்துக் […]

Read More

திரவப் பால் பாவனையை ஊக்குவிக்கும் உலக பால் தின நிகழ்வு நாவிதன்வெளியில்

நாவிதன்வெளியில் உலக பால் தினம் 2026 விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது உலக பால் தினம் 2026-ஐ முன்னிட்டு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் PSDG திட்டத்தின் கீழ் “திரவப் பால் பாவனையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி” நாவிதன்வெளி பிரதேச செயலக முன்றலில் சிறப்பாக நடைபெற்றது. நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் டாக்டர் (திருமதி) யாமினி மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முக்கிய நோக்கம், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புத்தம் புதிய திரவப் பாலின் பயன்பாட்டை […]

Read More

ஹொரணை முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து: உயிரிழப்பு 11 ஆக உயர்வு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்த 8 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அங்கு தங்கியிருந்த 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் […]

Read More

சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை மறுக்கின்றோம். பாறுக் ஷிஹான் எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதன் ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் […]

Read More

குவைத் விமான நிலையம் மீதான தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பிரதான முனையப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதில் இலங்கையைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக குவைத்திற்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் இடம்பெற்ற வேளையில் குறித்த இலங்கையர்கள் விமான நிலையத்தில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக குவைத்திற்கான இலங்கைத் தூதுவர் லக்ஷித ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காயமடைந்த இலங்கையர்களை தூதுவர் லக்ஷித ரத்நாயக்க உள்ளிட்ட இலங்கைத் தூதரக அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர். […]

Read More

சுற்றாடல் வார நிகழ்வு; மர நடுகை நிகழ்வழில் உவெஸ்லி , பாண்டிருப்பு மகாவித்தியாலயம் , ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் பங்கேற்பு

ஒரு மாணவன் ஒரு மரம், ஒரு மரம் ஒரு எதிர்காலம்” என்ற தலைப்பில் சுற்றாடல் வார நிகழ்வு சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளான கமு / உவெஸ்லி உயர்தர பாடசாலை கமு /பாண்டிருப்பு மகாவித்தியாலயம் மற்றும் கமு /ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மரநடுகை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு, கல்முனை சிங்கர் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் அதன் கிழக்கு பிராந்திய முகாமையாளர் M.W வீரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு […]

Read More

கமறுத்தீன் றிஸ்வி யஹ்சர் உகண பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையை பொறுப்பேற்றார்.

(ஷனா) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையாற்றிய மருதமுனையை சேர்ந்த கமறுத்தீன் றிஸ்வி யஹ்சர், நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கடமைக்கு மேலதிகமாக உகண பிரதேச செயலகத்தின் கணக்காளராகவும் இன்று (03) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுப்பம மங்கள விக்ரமாராச்சி மற்றும் உகண பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். றிஸ்வி யஹ்சர், 2000 ஆம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவையில் இணைந்து கொண்டதன் பின்னர் மகோயா பிரதேச […]

Read More

பாண்டிருப்பு மகா வித்தியாலய நலன்புரி அமைப்பு அங்குரார்ப்பணம்

கல்முனை கல்வி வலயத்தின் கமு/கமு/ பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் பாடசாலைக்கான நலன்புரி அமைப்பு பாண்டிருப்பு பொதுமக்கள். சமூகபற்றாளர்கள், புத்திஜீவிகள், இணைந்து உருவாக்கி இன்று அதனுடைய அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை நலனிலும் ஊர் நலனிலும் அக்கறை கொண்ட பாண்டிருப்பு மண்ணைச் சேர்ந்தவர்களால் கடந்தவாரம் உருவாக்கப்பட்டது. இவ் நலன்புரி அமைப்பின் தலைவராக தாமோதரம் பிரதீவன் அவர்களும் செயலாளராக திருமதி கோபிகா சுரேஸ் அவர்களும் பொருலாளராக R.லவன் அவார்களும் போஷகராக பாடசாலை அதிபர் அருண்குமார் அவர்களும்,ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற […]

Read More