Blog Post

Kalmunai Net > 2026 > June

காரைதீவு கோணேஸ்வரனுக்கு ராஜதந்திர ஜெயந்தி விருது!

(வி.ரி.சகாதேவராஜா) அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில், அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட “ராஜதந்திர ஜெயந்தி” விழாவில் காரைதீவைச் சேர்ந்த ரி.கோணேஸ்வரனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் அம்பாறை மாவட்ட பொருளாளரும், காரைதீவு பிரதேச செயலாளருமான ரி.கோணேஸ்வரன் ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தராவார். இந்த பாராட்டு விழா நிகழ்வு கொழும்பு டவர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது. ஓய்வூதியதாரர்களின் சமூகப் பங்களிப்பை […]

Read More

யாருக்காக இந்த புகைபிடித்த மங்கிய வீதி அறிவித்தல் பலகை?

யாருக்காக இந்த புகைபிடித்த மங்கிய வீதி அறிவித்தல் பலகை? வீதி அபிவிருத்தி அதிகாரசபை  கவனிக்குமா?  ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதான வீதியில் வெள்ளைப் பாலத்துக்கு அருகில் போடப்பட்டுள்ள வீதி திசை நிர்ணய அறிவிப்பு பலகை புகைபிடித்து மங்கிப் போய் உள்ளது. தூரத்தில் வரும்போதே துல்லியமாக தெரியவேண்டிய இவ் அறிவித்தல் பலகை, இவ்வாறு மங்கி காணப்படுவதால், அம்பாறை மற்றும் அக்கரைப்பற்றுக்கு எந்த திசையால் செல்வதென்பது சாரதிகளுக்கு தெளிவில்லாமல் உள்ளது. இதனால் நெடுந்தூரம் இருந்து வருகின்ற வாகன சாரதிகள் மற்றும் […]

Read More

2026 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (க.பொ.த. உயர்தர) பரீட்சைகள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ கால அட்டவணை, விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய மேலதிக அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. […]

Read More

காரைதீவு பொலிஸ் சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை?

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தெரிகிறது. இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த   குடும்பஸ்தர் ஒருவரே இவ் விதம் தற்கொலை செய்துள்ளார். இம் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில்   விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.  இச்சம்பவத்தில் உயிரிழந்த 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் காரைதீவு 1 […]

Read More

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் 3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் உட்பட சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு […]

Read More

அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அவர்களின் 10வது சிவார்த்த தினம் அனுஷ்டிப்பு

அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அவர்களின் 10வது சிவார்த்த தினம் அனுஷ்டிப்பு அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அதிபர் அவர்களின் 10வது சிவார்த்த தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை (08.06.2026) கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ச.இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்து கொண்டு மறைந்த அதிபருக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது, கல்வித்துறைக்கும் கல்லூரியின் வளர்ச்சிக்கும் அருட்சகோதரர் கலாநிதி […]

Read More

ஈரான் மீது இஸ்ரேலின் அதிரடி வான் தாக்குதல்; மத்திய கிழக்கில் போர் அச்சம் மீண்டும் தீவிரம்!

ஈரான் மீது இஸ்ரேலின் பாரிய வான் தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்! ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பின்னர் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் இன்று (08) பாரிய வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஈரானின் தலைநகர் டெஹ்ரான், இஸ்ஃபஹான் மற்றும் தப்ரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை […]

Read More

மீண்டும் சாதனை: வடக்கு பிரதேச செயலகத்திற்கும் கல்முனை மண்ணிற்கும் பெருமை சேர்த்த JKMO கராத்தே வீரர்கள்!

விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற 50ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்கான அம்பாறை மாவட்ட கராத்தே சுற்றுப் போட்டி கடந்த 06.06.2026 அன்று அம்பாறை உள்ளக விளையாட்டு அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற JKMO கராத்தே சங்கத்தின் வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர். வெற்றிப் பதக்க விபரம் 🥇 2 தங்கப் பதக்கங்கள்🥈 3 வெள்ளிப் பதக்கங்கள்🥉 6 […]

Read More

எட்டாம் சடங்கு என்றால் என்ன? விளக்குகிறார் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா

இன்று (8) திங்கட்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் எட்டாம் சடங்கு ஆகும். நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் சகிதம் மாலையில் அம்மனுக்கு படையல் செய்து உணர்வு பூர்வமாக வழிபடும் பாரம்பரிய சடங்கு இது. இந் நிலையில் எட்டாம் சடங்கு என்றால் என்ன? என்பது பற்றி சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா விளக்கம் தருகிறார். எட்டாம் சடங்கு என்பது கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தி வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சடங்காகக் கருதப்படுகிறது.  இது ஆலயத்தின் சமய, […]

Read More

பொதுமக்கள் சேவைக்கு முன்னுரிமை: திங்கட்கிழமைக் கூட்டங்களைத் தவிர்க்க பிரதேச செயலாளர்கள் முடிவு

நாளை (08) முதல் பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டத்திலும் தாங்கள் பங்கேற்கமாட்டோம் என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் பல்வேறு அமைச்சுகள், அரச நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைமைகளால் நேரடியாகவும் இணைய வழியிலும் கூட்டங்கள் நடத்தப்படுவதால், பிரதேச செயலகங்களின் அன்றாட சேவைகள் பாதிக்கப்படுவதோடு, சேவைகளைப் பெற வருகை தரும் பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சங்கம் தெரிவித்துள்ளது. அரசு நிர்வாக சுற்றறிக்கை […]

Read More